News January 3, 2026
கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு

குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் கிருபாகரன் (14). பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், விடுமுறை காரணமாக நேற்று மாலை கீழ்பாதி ஏரிக்குச் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், மாணவன் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
Similar News
News January 25, 2026
கடலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
கடலூர் கூடைப்பந்து அணிக்கு நாளை மாணவர்கள் தேர்வு

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு, பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நாளை (ஜன.26) காலை 9 மணி அளவில் நடக்கிறது. இதில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த அணி தேர்விற்கு வரும் மாணவ-மாணவிகள் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலை எடுத்து வரவேண்டும் என கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழக சங்க தலைவர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
கடலூர் கூடைப்பந்து அணிக்கு நாளை மாணவர்கள் தேர்வு

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு, பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நாளை (ஜன.26) காலை 9 மணி அளவில் நடக்கிறது. இதில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த அணி தேர்விற்கு வரும் மாணவ-மாணவிகள் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலை எடுத்து வரவேண்டும் என கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழக சங்க தலைவர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


