News January 3, 2026

உத்தரகோசமங்கை திருவிழாவில் போலீஸ் அட்ராசிட்டி

image

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழாவில் கோயில் வளாகத்திற்குள் பணிபுரிந்த உள்ளூர் போலீசார் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு முக்கியத்துவம் தந்தனர். இதனால் VVIP, பாஸ் வைத்திருந்தவர்கள் 3:00 மணி நேரம் வரை வெயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர். எனவே வரும் ஆண்டுகளில் கோயில் உள்ளே வெளியூர் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தன

Similar News

News February 4, 2026

ராம்நாடு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து பிப்.4ல் செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

News February 4, 2026

ராம்நாடு: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 4, 2026

ராம்நாடு: பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மாசம் ரேஷன் கடையில் பருப்பு, எண்ணெய் இல்லை என்று சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. <>இங்கு கிளிக்<<>> செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த கடையில் பருப்பு, எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!