News January 3, 2026
செங்கல்பட்டு: நாளை மின்சார ரயில் ரத்து!

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களில் நாளை(ஜன.4) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 11:45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சி.பெருமாள் கோவில் – செங்கை இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!
Similar News
News January 12, 2026
செங்கை: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
செங்கை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
News January 12, 2026
மாமல்லபுரம் பகுதியில் டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில், சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் பகுதி வரை, கடந்த மாதம் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்க சோதனை ஓட்டம் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் இன்று 12 01 2026 சென்னை அடையாறில் இருந்து தொடங்கி வைக்கப்பட்ட டபுள் டக்கர் பேருந்து சேவை மாமல்லபுரம் வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முடியை வைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.


