News January 3, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.2) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.3) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 14, 2026

அரியலூர்: இருதரப்பு மோதல்-6 பேர் மீது வழக்கு!

image

விக்கிரமங்கலம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனிதா (46) மற்றும் நாகவள்ளி (57). இவர்களின் குடும்பத்தினருக்கு இடையே இடப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இவர்களின் குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், விக்கிரமங்கலம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

அரியலூர்: மயங்கி விழுந்த நபர் பலி!

image

ஆண்டிமடம் கடைவீதி, நான்கு ரோடு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீசார் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அழைத்து செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.14) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!