News January 3, 2026
கூத்தூர்: பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 5, 2026
பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.04) இரவு 10 முதல் இன்று (பிப்.05) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.
News February 5, 2026
பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.04) இரவு 10 முதல் இன்று (பிப்.05) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.
News February 5, 2026
பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.04) இரவு 10 முதல் இன்று (பிப்.05) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


