News May 3, 2024
நீலகிரியில் பூங்கா மூடியதால் ஏமாற்றம்

கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதியில் நீலகிரி முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் முகாம் அலுவலகம் (CAMP OFFICE) தற்போது மாவட்ட ஆவண காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இதனை காண கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் அருகே ஜான் சல்லிவன் நினைவு பூங்கா உள்ளது. நடப்பாண்டு வறட்சி காரணமாக பராமரிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளதால் இதை பார்க்க வருபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Similar News
News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.


