News January 2, 2026
ராணிப்பேட்டை: தொழில் தொடங்க நினைப்பவர்கள் இங்கு போங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி பால முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14 -ஆம் நூற்றாண்டில் அமையப்பெற்ற பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலுக்கு வந்து தரிசிப்பதின் வழியே முருகரே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்குபவர்களும் இந்த கோயிலில் தரிசித்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர்.
Similar News
News January 22, 2026
ராணிப்பேட்டை: மத்திய அரசில் வேலை ரெடி! (APPLY NOW)

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News January 22, 2026
இராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்!

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை வெள்ளிக்கிழமை (ஜன.23) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டு கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
ராணிப்பேட்டை: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <


