News January 2, 2026
செங்கை: செல்வம் பெறுக இங்க போங்க!

செங்கல்பட்டி மாவட்டம் திருநீர் பகுதியில் திருநீர்மலை நிர்வனப்பெருமா கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தத்தில் பெருமாளின் 4 நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார். இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தல் வீட்டில் உள்ள வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிகை. மேலும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு ஷேர்.
Similar News
News February 17, 2026
செங்கல்பட்டு: கள்ளக்காதலால் கணவன் மனைவி கொலை

கானத்தூர் பகுதியைச் சேர்ந்த சுசில் (32) கிரிஜா (29) தம்பதியர், இவர்களுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் தம்பதியர் டிரைவர் பார்த்திபன் (42) ஜமுனா (35), இதில் சுசிலுக்கும் ஜமுனாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் கத்தியால் சுசில் மற்றும் கிரிஜாவை வெட்டியதில் இருவரும் இறந்தனர். போலீசார் விசாரணையில் கொலை செய்தவர் சிக்கினார்.
News February 17, 2026
செங்கல்பட்டு: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

செங்கல்பட்டு மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 17, 2026
தாம்பரத்தில் போலீஸ் மீது தாக்குதல்!

செங்கை: தாம்பரம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் செல்வகுமார் (56), இவர் நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் பேருந்து நிலைய உதவி மையத்தில் பணியில் இருந்தார். அப்போது, போதையில் இருந்த நபர் இவரிடம் தகராறு செய்து இவரை தாக்கியுள்ளோர். அங்கிருந்தோர், போதையில் இருந்த நபரை பிடித்து, தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் (35) என்பது தெரிந்தது.


