News January 2, 2026
தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டம்

அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.02) தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்!

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்!

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்!

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


