News January 2, 2026
புதுக்கோட்டை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 4, 2026
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
News January 4, 2026
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
News January 4, 2026
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


