News January 2, 2026
செங்கல்பட்டு பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

செங்கல்பட்டு மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 13, 2026
செங்கை: நீங்க UPI PAYMENT பண்றீங்களா?

செங்கை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
செங்கை: நீங்க UPI PAYMENT பண்றீங்களா?

செங்கை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
மறைமலை நகர்: 7வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்

மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் 7 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தையுடன் வேலை பார்த்து வந்த அன்பரசு (32) என்பவர், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அன்பரசை பிடித்து, மறை மலை நகர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


