News January 2, 2026
காஞ்சிபுரம் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 13, 2026
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

1)காஞ்சிபுரம்: 044-27222776
2)வாலாஜாபாத்: 044-27256090
3)குன்றத்தூர்: 044-24780449
4)உத்திரமேரூர்: 044-27272230
5)ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231
உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 13, 2026
காஞ்சிபுரத்தில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <
News January 13, 2026
காஞ்சி: ரூ.88 லட்சம் அபேஸ் செய்த மோசடி குடும்பம்!

விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோகித்(37). தனியார் நிறுவன ஊழியரான இவரிடம் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.88 லட்சம் பணத்தை ராஜசேகர் மனைவி பவித்ரா(28), தாய் இந்திரா(51) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் பணத்தை தராமல் ரோகித்தை ஏமாற்றினர். இதில், ராஜசேகர், பவித்ரா, இந்திராவை போலீசார் கைது செய்தனர்.


