News January 2, 2026

தேனி: மனைவியை திருமணம் செய்தவருக்கு கத்திக்குத்து

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்ரகாளி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன.1) பத்திரகாளியின் முதல் கணவரான செல்லப்பாண்டி என்பவர் ஜெயக்குமார் உடன் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!