News January 2, 2026
மதுரை: ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்

மதுரை ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ராஜ்குமார் (48). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று கருப்பாயூரணி பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஆட்டோவில் சுருண்டு விழுந்து பலியானார். அவர் மனைவி ஜெயபிரபா அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 5, 2026
மதுரை: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News February 5, 2026
மதுரை: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News February 5, 2026
மதுரை: முன்விரோத தாக்குதல்; சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

சமயநல்லூர் காந்திநகரை சேர்ந்தவர் மாரி(50). இவர் இன்று மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் தோடனேரி ரயில்வே கேட் அருகே நடந்து சென்றார். அப்போது முன் விரோதம் காரணமாக அவர்களை வழிமறித்த சந்தானபிரபு(22) பாரத் குமார்(18), சின்னக் கருப்பு(16), கார்த்திக்(17), நந்தகுமார் ஆகியோர் அவர்களை தரக்குறைவாக பேசி தாக்கினர். சமயநல்லூர் போலீசார் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


