News January 2, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

கும்மிடிப்பூண்டி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் நிக்சன்(48). கார் டிரைவரான இவருக்கு கிருஷ்ண மாலா(39) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் இருந்தனர். கடந்த 2023ஆம் தேனி மாவட்டம், கம்பம் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவரது மகள் பேமினா(14) சுருளி அருவியில் விழுந்து உயிரிழந்தார். இதனால், மனமுடைந்த நிக்சன், நேற்று(ஜன.1) தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News February 5, 2026

திருத்தணியில் நாளை மின் தடை!

image

மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தணி பகுதிகளுக்கு உட்பட்ட அத்திமாஞ்சரிபேட்டை, பெருமாநல்லூர், கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, நொச்சிலி, பொதட்டூர்பேட்டை, காக்களூர், கர்லம்பாக்கம், சொரக்காய்ப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் தெற்கு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 5, 2026

பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!