News January 2, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.1) இரவு 10 முதல் இன்று(டிச.2) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 16, 2026
மயிலாடுதுறை: தீராத நோய்களை தீர்க்கும் அற்புத கோவில்

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலோநாநதரை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நந்தி விலகி நந்தனாருக்கு சிவபெருமான் காட்சியளித்தாக கூறப்படுகிறது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News January 16, 2026
மயிலாடுதுறை: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?<
News January 16, 2026
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டி வரும் ஜன.19 காலை 10:30 மணி அளவில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


