News January 2, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 14, 2026
புதுகை: லாரி மோதி ஒருவர் பலி!

கீரனூர் அருகே துடையூரைச் சேர்ந்த சரத்குமார் (39), பொங்கல் பண்டிகைக்காக நேற்று (ஜன.13) இரவு கீரனூர் வந்து பொருட்களை வாங்கிக்கொண்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மணியம்பட்டியை சேர்ந்த விஜயகாந்தன் (43), ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் சரத்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து செய்து வருகின்றனர்.
News January 14, 2026
புதுகை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

புதுகை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 13, 2026
புதுக்கோட்டை: தீரா நோய் தீர்க்கும் அம்மன் கோயில்!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். பல்வேறு பிரச்சனைகளால் கண்ணீருடன் தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக நார்த்தாமலை முத்துமாரியம்மன் அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில் வழிபட்டால் அம்மை, திருமணத் தடை, பிள்ளை வரம், தீராத நோய், ஓயாத கவலை உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.


