News January 1, 2026

திருப்பூர்: வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். (SHARE)

Similar News

News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!