News January 1, 2026
திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி வருகிற ஜனவரி 4 மற்றும் 5-ம் தேதிகளில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவள்ளி இன்று (ஜன.1) அறிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News January 12, 2026
திருப்பத்தூர்: 12th போதும்.. ரயில்வே துறையில் வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் <
News January 12, 2026
BREAKING: நாட்றம்பள்ளி அருகே தீ விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.12) பிற்பகல் 3 மணியளவில் இவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனருக்கு லேசாக காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


