News January 1, 2026
அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

எரக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் பாக்கியராஜ்-ஆசைலட்சுமி மற்றும் சின்னசாமி-அம்பிகாபதி. இவர்களுக்கிடையே கடந்த ஆண்டு நடந்த தகராறின் போது பாக்கியராஜ்-ஆசைலட்சுமி தம்பதியரை, சின்னசாமி-அம்பிகாபதி தம்பதியர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம், சின்னசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அம்பிகாபதிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.
Similar News
News January 26, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 26, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 26, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


