News January 1, 2026
சென்னை மக்களுக்கு இனி டென்ஷன் இல்லை!

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க உதவும் வகையில், ‘நாகம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பாம்புகளைப் பிடிப்பர். இதில் மீட்பு வீரர்கள் விவரங்கள் மற்றும் பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி தகவல்களும் இருக்கும். மேலும் சென்னை மாவட்ட தீயணைப்பு துறையை (044 2449 9123) தொடர்பு கொள்ளலாம். ஷேர்
Similar News
News January 2, 2026
குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
News January 2, 2026
குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
News January 2, 2026
குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.


