News January 1, 2026
தென்காசி: மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை!

கடையம் அருகே ரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் அகஸ்தியன் (62). கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரது மகன் சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய கடையம் போலீசார் வழக்குப் பதிவி செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


