News January 1, 2026

திண்டுக்கல் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<> pmay-urban.gov.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 16, 2026

திண்டுக்கல்: குழந்தை வரம் பெற இங்கே போங்க

image

திண்டுக்கல் வெள்ளி மலை உச்சியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் தங்கி, தீர்த்தகிணற்றில் நீராடினால், பிள்ளைபேறு கிடைக்கும். அதுமட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டவர்கள் மனஉளைச்சலில் தவிப்பவர்களுக்கு, இக்கோயில் தங்கி முருகனை வழிப்பட்டால் நலம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மற்ற பக்தர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க

News January 16, 2026

பழனி அருகே பயங்கரம்: 5 வயது சிறுவன் பலி

image

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் குடும்பத்துடன் பழநி கோதைமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது 5 வயது மகன் சிவா,புது தாராபுரம் சாலை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2026

திண்டுக்கல்லில் சிக்கிய 2 பேர்.. அதிரடி கைது!

image

திண்டுக்கல் சிறுமலை வனச்சரகத்தில் தாளக்கடை பகுதி தனியார் இடத்தில் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா உத்தரவின் படி, ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனக்காவலர்கள் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, நத்தம் கொட்டாம்பட்டியை சேர்ந்த வனராஜ் (35), கணேசன் (37) இருவரும் சந்தன மரத்தை வெட்டி கடத்த முற்பட்டனர். இதையடுத்து அவர்களை வனக்காவலர்கள் கைது செய்தனர்.

error: Content is protected !!