News January 1, 2026
கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணியின் போது, தொகுதி விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் உள்ள 46,191 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் வகையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
கடலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

கடலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 2, 2026
கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க:<
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
கடலூர்: புதிய உச்சம் தொட்ட மதுபான விற்பனை

கடலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 135 டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில் மட்டும் 4 கோடியே 86 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.53 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


