News January 1, 2026
நாகை: 508 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 508 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.50,85,600/-) மற்றும் 08 நான்கு சக்கர வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
நாகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tn<
News January 12, 2026
நாகை: கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அக்டோபர் 26 முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து வரும் 18-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறை அதிக பயணிகள் பயணம் செய்யும் வகையில் பெரிய கப்பல் விடப்படும் எனவும் அறிவித்துள்ளது.
News January 12, 2026
நாகை: கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அக்டோபர் 26 முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து வரும் 18-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறை அதிக பயணிகள் பயணம் செய்யும் வகையில் பெரிய கப்பல் விடப்படும் எனவும் அறிவித்துள்ளது.


