News January 1, 2026

ராம்நாடு: தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை

image

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (46) என்ற மீனவர், நேற்று முன்தினம் இரவு சுந்தரமுடையான் பகுதியைச் சேர்ந்த மாலதி (36) என்ற பெண் குளித்து கொண்டிருந்தபோது அவரிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதால், ஆத்திரமடைந்த மாலதி மற்றும் அவரது தாய் ராக்கம்மாள் (70) ஆகிய இருவரும் கீழே கிடந்த கல்லை தலையில் போட்டதில் சம்பவ இடத்திலேயே வெள்ளைச்சாமி உயரிழந்தார்.

Similar News

News January 23, 2026

இராம்நாடு: ரூ.520 செலுத்தினால் ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். *SHARE

News January 23, 2026

ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 23, 2026

ராம்நாடு: இலவச வக்கீல் வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04567-230444
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!