News January 1, 2026
நெல்லை: இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் ராசிக் (22) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இப்ராஹிம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து பாளை மத்திய தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
Similar News
News January 12, 2026
நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
News January 12, 2026
நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
News January 12, 2026
நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.


