News January 1, 2026
நாட்டறம்பள்ளி அருகே தங்க நகை திருட முயன்ற மூதாட்டி கைது

நாட்டறம்பள்ளி அடுத்த அதிபெரமனூர் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 61) இவர் வீட்டில் இன்று (டிச.31)வாணியம்பாடி அருகே தும்பேரி சேர்ந்த மீனா என்பவர் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலிசார் மூதாட்டியை கைது செய்தனர்.
Similar News
News January 15, 2026
திருப்பத்தூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ஜனவரி 14 ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரும் பொதுமக்கள் உடனடியாக கால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரங்களில் வேலை செய்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுவோர் காவல்துறை அதிகாரிகளின் நம்பரை போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
News January 14, 2026
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-14) “சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தனிப்பட்ட புகைப்படங்களை சைபர் கிரைம் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது கவனம் தேவை.”
#cybercrime #scam
News January 14, 2026
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-14) “சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தனிப்பட்ட புகைப்படங்களை சைபர் கிரைம் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது கவனம் தேவை.”
#cybercrime #scam


