News January 1, 2026
நாட்டறம்பள்ளி அருகே தங்க நகை திருட முயன்ற மூதாட்டி கைது

நாட்டறம்பள்ளி அடுத்த அதிபெரமனூர் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 61) இவர் வீட்டில் இன்று (டிச.31)வாணியம்பாடி அருகே தும்பேரி சேர்ந்த மீனா என்பவர் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலிசார் மூதாட்டியை கைது செய்தனர்.
Similar News
News January 28, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் சிவசவுந்தரவல்லி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்களும் விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
திருப்பத்தூர்: நடுவழியில் நின்ற ரயில்; அதிர்ந்து போன பயணிகள்

பீகார் மாநிலம் தானாபூரிலிருந்து பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. வாணியம்பாடி அடுத்த விண்ணமங்கலம் – வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு இடையே சென்றபோது கிரீன் சிக்னல் இருந்த நிலையில் திடீரென ரெட் சிக்னலுக்கு மாறியது. சிக்னல் கோளாறால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. திடீரென ரயில் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
News January 28, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜனவரி 27 இரவு முதல் நாளை காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர்


