News May 2, 2024
போலி மருத்துவர் கைது; கிளினிக்கிற்கு சீல்

சோளிங்கர் தாலுகா ஒழுகூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் ஜெயவேலு. இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். முறையாக எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நிலையில் இன்று மருத்துவ குழுவினர் வாலாஜா சப்-இன்ஸ்பெக்டர் துணையுடன் அவரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
Similar News
News March 14, 2026
ராணிப்பேட்டை: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 14, 2026
ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க
News March 14, 2026
வாலாஜா: ரூ.65 கோடியில் ‘திராவிட மாடல்’ வளர்ச்சிப் பணிகள்!

காட்பாடி தொகுதி வாலாஜாவில் கதிர் ஆனந்த் எம்.பி. முன்னிலையில் ஆட்சியர் சந்திரகலா புதிய திட்டப் பணிகளைத் நேற்று தொடங்கி வைத்தார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.55 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிதாக 1,000 பேருக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.


