News May 2, 2024
தருமபுரி: பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்

கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் இன்று முதல் பாரா மெடிக்கல் கல்லூரி பல்கலைகழக தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் இக்கல்லூரி மாணவ மாணவிகள் 267 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக பள்ளி வளாகத்தில் தங்களது பெற்றோர்களை, மாணவ மாணவிகள் வரிசையாக நிற்க வைத்து அவர்களின் பாதங்களது பாதங்களை கழுவி குங்குமம் வைத்து மலர் தூவி ஆசி பெற்றனர்.
Similar News
News March 15, 2026
தருமபுரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 15, 2026
பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கட்டாயம்

2026 சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்
தருமபுரி மாவட்டத்தில் பிரச்சாரக் கூடங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி கட்டாயம். மேலும் இதற்கான இணைய வழியாக விண்ணப்பிக்க மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidhaecigov.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
News March 15, 2026
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


