News December 31, 2025

நெல்லை: சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர் பணி

image

நெல்லை மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 15 சமையல் உதவியாளர் பின்னடைவு காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தகுதியான பெண்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பெண்கள் ஜன.3 முதல் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News January 29, 2026

நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

image

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 29, 2026

நெல்லை: ரூ.58,100 சம்பளத்தில் அரசு வேலை ரெடி! NO EXAM

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 29, 2026

நெல்லை: காரில் கடத்திச் சென்ற 3 பேர் கைது!

image

பாளை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (31) எபனேசர் அந்தோணி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரு.50,000-த்தை செலுத்தி விட்டு மீத பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு எபனேசர், ரெங்கதுரை, மணிகண்டன் ஆகிய மூவர், வெங்கட்ராமனை காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வெங்கட்ராமன் புகாரின் பேரில் பாளை போலீசார் மூவரை கைது செய்தனர்.

error: Content is protected !!