News December 31, 2025
அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
Similar News
News January 13, 2026
அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
அரியலூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

அரியலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 13, 2026
அரியலூர்: 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை ஒட்டிய பார்கள் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினமான 16-ம் தேதியும்; குடியரசு தினமான 26-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


