News December 31, 2025
காவல் உதவி ஆய்வாளா்களாக 26 பேருக்கு பதவி உயா்வு

புதுச்சேரி காவல் துறையில் 26 பேருக்கு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி உள்துறை சாா்பு செயலா் எம்.வி.ஹிரன் இதற்கான உத்தரவைப் நேற்று பிறப்பித்துள்ளாா். அதில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 19.1.26-க்கு முன்பாக பதவி உயா்வுப் பணியில் சேர இப்போதுள்ள பதவியிலிருந்து விலக்கு ஆணையைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

BSF இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 549
3. வயது: 18 – 23
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு
6. கடைசி தேதி: 15.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

BSF இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 549
3. வயது: 18 – 23
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு
6. கடைசி தேதி: 15.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
“அரசியலை விட்டு விலகத் தயார்”-அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “போலி மருந்து விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு விலகத் தயார். முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு அவர் விலக தயாரா?.” என சவால் விடுத்தார். அப்போது டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


