News December 31, 2025
கடலூர்: ரூ.48,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-இல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 5, 2026
கடலூர்: சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

மதுரை அன்பு நகரை சேர்ந்த அந்தோணி மகன் பிரசாந்த் (25) என்பவர் கஞ்சா வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் மத்திய சிறைக்கு ஏப்ரல் 4ம் தேதி மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (ஜன.4) மாலை அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 5, 2026
கடலூர்: சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

மதுரை அன்பு நகரை சேர்ந்த அந்தோணி மகன் பிரசாந்த் (25) என்பவர் கஞ்சா வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் மத்திய சிறைக்கு ஏப்ரல் 4ம் தேதி மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (ஜன.4) மாலை அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 5, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.04) இரவு 10 முதல் இன்று (ஜன.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


