News December 31, 2025

நெல்லை: 359 பேர் போக்சோவில் கைது!

image

நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி சிலம்பரசன் உத்தரவிபேரில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்; மாவட்டத்தில் குழந்தை திருமணம் உள்ளிட்டு 235 போக்சோ வழக்குகளும், மாநகரில் 74 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 359 பேர் மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 14, 2026

நெல்லை: 2 நாட்கள் மதுக்கடை மூடல் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று ஜனவரி 13 விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

நெல்லை: 2 நாட்கள் மதுக்கடை மூடல் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று ஜனவரி 13 விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

நெல்லை: 2 நாட்கள் மதுக்கடை மூடல் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று ஜனவரி 13 விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!