News December 31, 2025
திருச்சியில் அதிர்ச்சி: மாணவர் விடுதியில் போதை கும்பல் கைது

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், மாணவர்கள் என்ற போர்வையில் தங்கி இருந்து போதை மாத்திரை விற்பனை செய்த 4பேரை, தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 180 போதை மாத்திரைகள் மற்றும் 3 கத்திகளையும் பறிமுதல் செய்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News January 16, 2026
திருச்சி: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <
News January 16, 2026
திருச்சி: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <
News January 16, 2026
திருச்சி வழியாக சென்னைக்கு ரயில் அறிவிப்பு

பொங்கல் பண்டிகை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக, திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வரும் 18-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது பிற்பகல் 1 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மணப்பாறை, திருச்சி வழியாக தாம்பரம் சென்றடையும். இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


