News December 31, 2025
தேனி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தம்பதி..!

கூடலுார், லோயர்கேம்பை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கணேஸ்வரி. இருவரும் தங்களது பேத்தியுடன் நேற்று மதியம் மாடுகளுக்கு புல் அறுக்க முல்லைப் பெரியாற்று பகுதிக்கு சென்றனர். அப்போது ஆற்றை கடக்க முயன்ற போது மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அதே பகுதியில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞா் சிறுமியை மட்டும் மீட்டுள்ளார். மேலும், தம்பதியர் இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News January 10, 2026
தேனி: நிலம் வாங்க போறீங்களா..? பத்திரபதிவு FEES LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News January 10, 2026
தேனி: சபரிமலை சென்றவர் மீது கார் மோதி விபத்து..!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்று முன் தினம் கம்பம் பகுதியில் பாதயாத்திரை சென்ற பொழுது வீரபாண்டியன் என்பவர் ஓட்டி வந்த கார் திருநாவுக்கரசர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 10, 2026
தேனி: 10th போதும்… ரூ.37,000 சம்பளத்தில் BANK வேலை..!

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <


