News December 31, 2025

திருவாரூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 10, 2026

மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி பகுதியில் நடைபெற்று வரும் நாம் காக்கும் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சியர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு திட்ட முகாம்களில் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் இன்று தனது உடல் நிலையை முகாமில் பரிசோதனை செய்து கொண்டார்.

News January 10, 2026

திருவாரூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

திருவாரூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 10, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் பொங்கல் பரிசு, பொங்கல் வாழ்த்து, பொங்கல் சலுகைகள் என்று அரசின் பெயரிலோ, முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் மோசடியிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!