News December 31, 2025
திண்டுக்கல்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி!APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
Similar News
News January 13, 2026
பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News January 13, 2026
பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News January 13, 2026
பொதுமக்களுக்கு திண்டுக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

திண்டுக்கல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிக்கக்கூடாது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி,
சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


