News December 31, 2025

தஞ்சை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, அவருடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (25) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

Similar News

News January 14, 2026

தஞ்சை: நீரில் மூழ்கி 19 வயது இளைஞர் பலி

image

கும்பகோணம் தேவனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (19). இவர் தனது நண்பர்களுடன் அரசலாறு தடுப்பணை அருகே நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததில், நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து தீனைப்புத் துறையினர் பல மணிநேரம் தேடி ஹரிஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தஞ்சை: நீரில் மூழ்கி 19 வயது இளைஞர் பலி

image

கும்பகோணம் தேவனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (19). இவர் தனது நண்பர்களுடன் அரசலாறு தடுப்பணை அருகே நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததில், நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து தீனைப்புத் துறையினர் பல மணிநேரம் தேடி ஹரிஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தஞ்சை: ஆற்றில் மிதந்த 2 பிணங்கள்!

image

தஞ்சாவூர் சீதா நகர் மேம்பாலம் கல்லணைக் கால்வாய் ஆற்றில் நேற்று முன்தினம் ஒரு முதியவரின் உடல் மிதந்து வந்தது. தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், உயிரிழந்தவர் சண்முகம் (69) என தெரியவந்தது. இதேபோல, கரந்தை வடவாற்றில் சீனிவாசன் (73) என்ற முதியவரின் உடலும் மீட்கப்பட்டது. இருவரும் ஆற்றில் தவறி விழுந்து இறந்தனரா ? அல்லது தற்கொலையா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!