News December 31, 2025
திருவாரூர்: மகள் கண்முன்னே தந்தை பலி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள மாணிக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் சந்தோஷ் ராஜன் (52). இவரும், இவரது மகள் லென்சி பிளசி(22) இருவரும் நேற்று முன்தினம் டூ-வீலரில், தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாமந்தான் காவிரி பாலம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் சந்தோஷ்ராஜன், அவரது மகளின் கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.
Similar News
News January 10, 2026
திருவாரூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க
News January 10, 2026
திருவாரூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

திருவாரூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க
News January 10, 2026
மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி பகுதியில் நடைபெற்று வரும் நாம் காக்கும் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சியர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு திட்ட முகாம்களில் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் இன்று தனது உடல் நிலையை முகாமில் பரிசோதனை செய்து கொண்டார்.


