News May 2, 2024
தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

அம்சாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்.இவர் நேற்று வேல்நகரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தனது உறவினர் முத்து என்பவருடன் டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 13, 2026
தேனி: பைக் மீது கிரேன் மோதி இருவர் பலி

கம்பம் பகுதியை சேர்ந்தவர் லெனின் குமார். இவருக்கு நேற்று முன் தினம் உடல்நிலை சரியில்லாததால் அவரது உறவினர் முருகன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். உத்தமபாளையம் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த பொழுது செல்வம் என்பவர் ஓட்டி வந்த கிரேன் இவர்களது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.
News March 12, 2026
தேனி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

தேனி மாவட்ட மக்களே, <
News March 12, 2026
தேனி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

தேனி மாவட்ட மக்களே, <


