News December 31, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (டிச.30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 12, 2026
நாகை: கடலில் குளித்த மாணவன் மாயம்

கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் 50 பேர் வேளாங்கண்ணி வந்துள்ளனர். இவர்களில் 9-ம் வகுப்பு படித்து வரும் நந்தன்(15) மற்றும் நவீன்(26) ஆகிய இருவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடல் அலையில் சிக்கி இருவரும் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் நவீன் மீட்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள், கடலில் மாயமான நந்தனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
News January 12, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.12) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 12, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.12) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


