News December 31, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று டிச.30 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 9, 2026
புதுக்கோட்டை: மர்மாமன முறையில் விவசாயி பலி

ஆலங்குடி அருகே நகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமாராசாமி ராஜா(48). இவர் தனது தோட்டத்தில் மருந்தடிக்க நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவிலை என, அவரது உறவினர்கள் சென்ற பார்த்தபோது, அவர் ரத்தகரையுடம் இறந்து கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கீரமங்கலம் போலீசார் அவரது உடலை கைபற்றி கொலையா அல்லது தற்கொலை என விசாராணை மேற்கொண்டுள்ளனர்.
News January 9, 2026
புதுகை: இரவு ரோந்து காவலர்கள் எண் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News January 9, 2026
புதுகை: இரவு ரோந்து காவலர்கள் எண் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.


