News December 31, 2025

நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன்(25) என்பவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News February 2, 2026

நெல்லை சைபர் கிரைமில் ஈடுபட்ட வங்கி ஊழியர்

image

வள்ளியூரை சார்ந்த நபர் DIGITAL ARREST என்ற சைபர் கிரைம் மோசடியில் லட்ச கணக்கில் பணம் இழந்தது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலம் உப்பளத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை விசாரித்த போது அவர் வேறு வங்கிகளில் கணக்குகளை உருவாக்கி கொடுத்து பல சைபர் குற்றங்கள் புரிய உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை நேற்று கைது செய்தனர்.

News February 1, 2026

நெல்லை : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

நெல்லை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar <<>>மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 1, 2026

நெல்லை : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: வங்கி வேலை

2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)

3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)

4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7.விண்ணப்பி<>க்க: CLICK HERE<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!