News December 30, 2025
திருச்சி: வாழ்க்கையில் திருப்பம் வேண்டுமா? இங்க போங்க!

துறையூர் அருகே திருவெள்ளறையில் புண்டரீகாட்ச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர 7 மூலவர்கள் உள்ளனர். மேலும் இங்கு புறப்பாடு காலங்களில் தாயார் முன் செல்ல பெருமாள் பின்தொடர்ந்து வருவார். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே, இது ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகவலை பிறருக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News January 13, 2026
திருச்சி: வேட்டையாடிய 5 பேர் அதிரடி கைது

வளநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இறந்த நிலையில் 4 மயில்கள் கிடந்துள்ளன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பசாமி, திருப்–பதி, கார்த்திக், பரத்குமார், கருப்பையா ஆகி–யோர் மயில்களை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 13, 2026
திருச்சி: விசைத்தறியாளர்களுக்கு மானியம் அறிவிப்பு

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வழக்கமான தறிகளை தரம் உயர்த்துதல், நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கைத்தறி உதவி இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
திருச்சி: விசைத்தறியாளர்களுக்கு மானியம் அறிவிப்பு

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வழக்கமான தறிகளை தரம் உயர்த்துதல், நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கைத்தறி உதவி இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


