News December 30, 2025

ராணிப்பேட்டை: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) ராணிப்பேட்டை மாவட்ட அலுவகத்தை (04172-299200) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 12, 2026

ராணிப்பேட்டையில் பயங்கர தகராறு!

image

கந்திலி அருகே உள்ள பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் முன் விரோதம் இருந்து வந்ததி. நேற்று முன் தினம் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 12, 2026

ராணிப்பேட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் கதிரவன் (18). நேற்று(ஜனவரி 11) தனது வீட்டில் கதிரவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து எதற்காக இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 12, 2026

ராணிப்பேட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் கதிரவன் (18). நேற்று(ஜனவரி 11) தனது வீட்டில் கதிரவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து எதற்காக இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!