News December 30, 2025
குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்

அரியலூர் மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று வருகை தந்து உள்ளார். இதனை அடுத்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
Similar News
News January 11, 2026
அரியலூர்: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

அரியலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News January 11, 2026
அரியலூர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை!

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 11, 2026
அரியலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <


