News December 30, 2025
நெல்லை: பணம் அனுப்புவர்கள் கவனத்திற்கு

நெல்லை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை <
Similar News
News January 12, 2026
நெல்லை: வெண்கல பானைக்குள் சிக்கிய குழந்தை

மேலப்பாளையம் ராஜா நகர் 4வது தெருவில் நேற்று சிறு குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள வெண்கல பானைக்குள் தலை சிக்கிக் கொண்டது. இதுக்குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு,
மேலப்பாளையம் காவல்துறையினர் விரைந்து சென்று வெண்கல பானையை வெட்டி அகற்றி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
News January 12, 2026
நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
News January 12, 2026
நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.


